Francais English

 

 

108 ஐயப்ப சரணம்

 


ஓம் கன்னிமூல கணபதி பகவானே ................................................ « சரணம் ஐயப்பா »
ஓம் காந்தமலை ஜோதியே
ஓம் ஹரிஹர சுதனே
ஓம் அன்னதான பிரபுவே
ஓம் ஆறுமுகன் சோதரனே
ஓம் ஆபத்தில் காப்பவனே
ஓம் இன்தமிழ்ச்சுவையே
ஓம் இச்சை தவிர்ப்பவனே
ஓம் ஈசனின் திருமகனே
ஓம் ஈடில்லாத் தெய்வமே
ஓம் உண்மைப்பரம் பொருளே
ஓம் உலகாளும் காவலனே
ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே
ஓம் ஊழ்வினைகள் அழிப்பவனே
ஓம் எளியோர்க்கு அருள்பவனே
ஓம் எங்கள் குலதெய்வமே
ஓம் ஏழைப்பங்காளனே
ஓம் ஏகாந்த முர்த்தியே
ஓம் ஐங்கரன் தம்பியே
ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே
ஓம் ஒப்பில்லாத் திருமணியே
ஓம் ஒளிரும் திருவிளக்கே
ஓம் ஓங்காரப் பரம்பொருளே
ஓம் ஓதும் மறைபொருளே
ஓம் ஒளடதங்கள் அருள்பவனே
ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே
ஓம் கலியுகவரதனே
ஓம் சபரிமலை சாஸ்தாவே
ஓம் சிவன்மால் திருமகனே
ஓம் சிவவைணவ ஐக்கியமே
ஓம் அச்சங்கோவில் அரசே
ஓம் ஆரியங்காவு ஐயாவே
ஓம் குளத்துப்புழைப் பாலனே
ஓம் பொன்னம்பல வாசனே
ஓம் வில்லாளி வீரனே
ஓம் வீரமணிகண்டனே
ஓம் உத்திரத்தில் உதித்தவனே
ஓம் உத்தமனே சத்தியனே
ஓம் பம்பையிலே பிறந்தவனே
ஓம் பந்தள மாமணியே
ஓம் சகலகலை வல்லோனே
ஓம் சாந்தம்நிறை மெய்ப்பொருளே
ஓம் குருமகனின் குறைதீர்த்தவனே
ஓம் குருதட்சணை அளித்தவனே
ஓம் புலிப்பாலை கொணர்ந்தவனே
ஓம் வன்புலி வாகனனே
ஓம் தாயின் நோய் தீர்த்தவனே
ஓம் குருவின் குருவே
ஓம் வாபரின் தோழனே
ஓம் துளசிமணி மார்பனே
ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே
ஓம் இருமுடிப்பிரியனே
ஓம் எருமேலி தர்மசாஸ்தாவே
ஓம் நித்திய பிரம்மச்சாரியே
ஓம் நீலவஸ்திர தாரியே
ஓம் பேட்டை துள்ளும் பேரருளே
ஓம் பெரும் ஆணவத்தை அழிப்பவனே
ஓம் சாஸ்தாவின் நந்தவனமே
ஓம் சாந்திதரும் பேரழகே
ஓம் பேரூத்தோடு தரிசனமே
ஓம் பேதமையை ஒழிப்பவனே
ஓம் காளைகட்டி நிலையமே
ஓம் அதிர்வேட்டுப்பிரியனே
ஓம் அழுதமலை ஏற்றமே
ஓம் ஆனந்தமிகு பஜனைப்பிரியனே
ஓம் கல்லிடும் குன்றே
ஓம் உடும்பாறைக் கோட்டையே
ஓம் இஞ்சிப்பாறைக்கோட்டையே
ஓம் கரியிலந்தோடே
ஓம் கரிமலை ஏற்றமே
ஓம் கரிமலை இறக்கமே
ஓம் பெரியானை வட்டமே
ஓம் சிறியானை வட்டமே
ஓம் பம்பா நதி தீர்த்தமே
ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே
ஓம் திருவேணி சங்கமமே
ஓம் ஸ்ரீராமர் பாதமே
ஓம் சக்திபூஜைக் கொண்டவனே
ஓம் சபரிக்கு அருள் செய்தவனே
ஓம் தீபஜோதித் திருஒளியே
ஓம் தீராத நோய் தீர்ப்பவனே
ஓம் பம்பா விளக்கே
ஓம் பழவினைகள் ஒழிப்பவனே
ஓம் தென்புலத்தார் வழிபாடே
ஓம் திருபம்பையின் புண்ணியமே
ஓம் நீலிமலை ஏற்றமே
ஓம் நிறைவுள்ளம் தருபவனே
ஓம் அப்பாச்சிமேடே
ஓம் இப்பாச்சிக்குழியே
ஓம் சபரி பீடமே
ஓம் சரங்குத்தி ஆலே
ஓம் உரல்குழி தீர்த்தமே
ஓம் கருப்பண்ண சாமியே
ஓம் கடுத்தசாமியே
ஓம் பதினெட்டாம் படியே
ஓம் பகவானின் சந்நிதியே
ஓம் பரவசப் பேருணர்வே
ஓம் பசுவின் நெய் அபிஷேகமே
ஓம் கற்பூரப்பிரியனே
ஓம் நாகராஜாப் பிரபுவே
ஓம் மாளிகைப் புறத்தம்மனே
ஓம் மஞ்சமாதா திருவருளே
ஓம் அக்கினிக் குண்டமே
ஓம் அலங்காரப்பிரியனே
ஓம் பஸ்மக் குளமே
ஓம் சற்குருநாதனே
ஓம் மகரஜோதியே
ஓம் மங்களமூர்த்தியே

 

 

 

 

சுவாமியே சரணம் ஐயப்பா